பக்கம்:The Idle Wife.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) உ த் த ம ப த் தி କେଁ 37 புறம் உங்கள் கலேவிதியின்படி-அல்லது உங்கள் ராமன் விதிப்படியாகிறது. ஆம் என் ராமன் விதிப்படிதான் எதுவும் கடக்கும். ஆணுல்-கீ புறப்பட்டுப்போய் உன் வேலையைச் செய். ாாமா -நாயுடுகாரு-நான் விடை பெற்றுக் கொள்ளு கிறேன். (வணங்கிவிட்டுப் புறப்படுகிருர்) நான் சொன்னதின் அர்த்தம்-வாஸ்தவத்தில் இவனுக்குத் தெரியவில்லையா ? அல்லது ஏதாவது தெரியாதவன்போல் பாசாங்கு செய்கிருன?-சரி, இப்பொழுது நாம் இதைப் பற்றி கவனிக்கவேண்டியதில்லை. அவள் நம்முடைய கையில் சிக்கி விட்டாள்-இனி எப்படி தப்புகிருளோ பார்ப்போம். இவள் பத்தினித்தனத்தை நான் அறிகிறேன்-யாாங்கே ஆர்டர்லி கேசவா ? ஆர்டர்லி கேசவன் வருகிமுன். கேசவா ஸ்டேஷன் லாக்அப் நைட்டியூடி யாருடைய துடா ரி மாணிக்கம் பிள்ளை யுடையது. சந்தோஷம், அவனிடம் நான் சொன்னதாகச் சொல்லி, இன்றைக்கு திருஞான முதலியார் அரெஸ்ட் பண்ணிக் கொண்டு வரும் இரண்டு கைதிகளில், கிழவியை ஆர்டி னெரி லாக்கப்பில் போடச்சொல் - மற்ருெருத்தியை ஸ்பெஷல்லாக்கப்பில் போடச்சொல்-அர்த்தமாச்சுதா ? ஆச்சுதுங்க-அந்தம்மா-கிருஞான முதலியார் பெண் சாகி யையா-சொல்ாைங்க ? * - ஆமாம்-அது உனக்கு எப்படித் தெரிந்ததடா? இல்லை-திருஞான முதலியார் போகும் பொழுது என்ன அழைத்து-நான் இன்றைக்கு என் பெண்சாதியையும், மாமியாரையும் அரெஸ்டு செய்து கொண்டுவர வேண்டி யிருக்கிறது-அவர்களை - லாக்கப்பில்- ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டுப் போனுர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/43&oldid=732096" இலிருந்து மீள்விக்கப்பட்டது