பக்கம்:The Idle Wife.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 鷲麗。 砾辖。 உ த் த ம ப த் தி னி (அங்கம்-1 该 நாயுடுகாரு கில்லுங்கள் அப்படியே என் கையில் என்ன இருக்கிறது கண்டீரா? இதைக் கொண்டு என் கற்பைக் காத் துக் கொள்ளும் வகையினே கடவுள் எனக்கு அருளியிருக் கிருர்! - ஒரு அடி என்பக்கம் எடுத்து வைப்பீராயின் என் உயிரை மாய்த்துக் கொள்வேன்-இது சத்தியம் ! (கிகிக்கிட்டு கின்று, பிறகு ஒருவாறு விரித்து) நாகரத்தினம் ே யொருக்தியே இவ்வுலகில் பதிவிாதை! உன் புருஷன் உன் கற்பிற்கு மெச்சிப் பேசிய பொழுது அதன் உண்மையைக் கண்டறிந்து மகிழ வேண்டு மென்றே, உன்னே இவ்வாறு பரிசோதித்தேன் என்று உறுதியாய் நம்பு. இல்லாவிடின் பரமாக்மாவின் பாதார வித்தம் போய்ச் சேரவேண்டிய இவ் வயதில் இச் சிற்றின்பங்களை யெல்லாம் விரும்புவேன் என்று நம்புகிருயா மிகவும் சந்தோஷம் மெச்சினேன் உன்னு டைய உத்தம குணத்தை-இனி நீ இந்த அறையைவிட் ப்ெ போகலாம்-பொறு-உன் மீது எனக்குள்ள நம்பிக்கை யைக் காட்டவும், அன்றியும் வேறு யாரும் உன் மீது குற்ற வாளியை மறைத்து வைத்த குற்றஞ் சாற்ரு திருக்கும் பொருட்டும், இக்காகிதங்களை உன் எதிரிலேயே கொளுத்தி விடுகிறேன் பார் : (அக்காகிதங்களை மறைத்து வேறு சில வெறுங் காகிதங்களை நீக்குச்சியால் கொளுத்தி விடுகிரும்.) தீர்ந்தது! இனி உனக்கு ஒரு பயமும் வேண்டாம்-தாக சத்தினம் ! போ - உன்தாயாரை அழைத்துக் கொண்டு, உன் தகப்பனரின்டை போய்-நாளை காலே அவருக்குச் செய்ய வேண்டிய கர்மங்களை யெல்லாம் செய். நாயுடுகாரு ! உங்களுக்குக் கோடி நமஸ்காரம் நான் வரு கிறேன்-பூமேக்நாராயணன் உமக்கு நன்மை புரிவாாாக! (அவரைத்தாண்டிக்கொண்டு வெளியே போசப் பார்க்கிருள், அப்படிச் செய்யும்போது) (திடீரென்று அவள் காத்திலிருந்த கத்தியைப் பிடுங்கிக்கொண்டு அவள் காத்தை கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு) நாகா ! இப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/60&oldid=732115" இலிருந்து மீள்விக்கப்பட்டது