பக்கம்:The Wedding of Valli.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-5) வள்ளி மணம் 31 6).J• - さ - - • * - t ro - என் கண்களைப் பார்த்து நீர் மயங்கியதுபோல், உமதி வார்த்தைகளைக் கேட்டு நான் மயங்குவேன் என்று எ ண்ணி ෆූ,“හ - to d * * * , ు; గన్జీ & னிரோ? இந்த ஜபம் என்னிடத்தில் சாயாத, நீர் போம் நீ போகச் சொன்குல் போகிறேன். இதோ-ஆயினும் நான் கேட்ட கேள்விக்குப் பதில் கிடைத்தவுடன் போகிறேன். என்ன நீர் கேட்ட கேள்வி ? நீ யார் என்று கேட்டேனே. நான் சொல்லமாட்டேன், போம். ஈங்கையே, இது கியாயமா ? என்னிடமிருந்து மாத்திசம் நான் யார், எந்த ஊர், எல்லாம் கேட்டறிந்து கொண்டாயே, நீ மாத்திரம் உன் விர்த்தாந்தம் எனக்குச் சொல்லா திருப் பது கியாயமா ? நீர் ஏமாந்து சொன்னுல், நானும் உம்மைப்போல் ஏமாந்து சொல்லிவிடுவேன் என்று கினைத்திரோ! நான் ஒன்றும் சொல்லமாட்டேன், போம். இதோ போய்விடுகிறேன் ; உனது விர்த்தாந்தம் சொல் லாமற் போனுற் போகிறது, கான் இப்பொழுது எங்கே யிருக்கிறேன் அதையாவது உரைத்திடுவாய். மானே நாடி வந்த வேகத்தில் வழியினைக் குறிக்க மறந்தேன். நேரம் கின்று பேசவேண்டுமென்று இன்னும் கொஞ்ச இச்சை யிருக்கிருற்போ லிருக்கிறது. இனி உம்முடன் ஒரு வார்த்தையு மாடமாட்டேன் போம்சரி, உன் இஷ்டம் (தோழியிடம் சென்று அம்மா, யோகி லும் சொல்தோழி இவருக்கு ஒன்றும் பதில் உரைக்க வேண்டாம் .ே மாதே, உன் தோழியை நான் என்ன கேட்கப் போகிறேன் என்பது அறியாமலே பதில் உாைக்கவேண்டாம் என்று கட்டுபாடு செய்கிருயே! உன்னேப்பற்றி கேட்டு அறிந்து கொள்ளப்போகிறேனே என்று நீ ஐயம் கொள்ளவேண்டாம். தோன் இவ்வளவு ககெடுத்துப் பேசுகிருயே - அருகில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/36&oldid=732304" இலிருந்து மீள்விக்கப்பட்டது