இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
50 iń. விச்சுவின் மனைவி நீ கேட்டது இன்னும் கெட்டிதான ? நான் ஆம் என்று சொல்லலாமா? என் விச்சு? என் வாயடைத்துப் போய் கிற் கிருய் ? (சுந்தரராஜன் முதலியோர் இவர் களிருக்கு மிடம் வருகிருர்கள்.) (மதனனேப் பார்த்து, அவன் பதிலுக்குக் கண்ணுற் சைகைசெய்ய) என் விச்சு உன் இச்சைப்படி வென்றபொழுது. நீ முகத் தைத் தொங்கவிட்டுக்கொண்டிருப்பானேன் காங்கள் உன் வண்டிக்கு உத்காவுசெய்து விட்டோம் ; அது காத்துக் கொண்டிருக்கிறது. வா, என்ன வென்ருலும் நீ அதிர்ஷ்ட சாலி! எழுந்திருந்து உன் மனேவியை விட்டுக்கு அழைத்துக் கொண்டுபோ, நாங்கள் எல்லோரும் வந்து மங்களம்பாடு கிருேம். (திாை இறங்குகிறது.) நாடகம் முற்றிற்றி. PRINTED AT THE INDIA PRINTING WORKs, MAT FÅs.