பேச்சு:கீதாஞ்சலி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

திரு சி. ஜெயபாரதன் அவர்கள் வழங்கிய அனுமதியைக் கீழே இணைத்துள்ளேன்:


S. Jayabarathan to me (C.R.Selvakumar) through c.r.selvakumar at gmail dot com.
Date November 21, 2009, time: 6:34 AM 


நண்பர் செல்வா,
 
உங்கள் பரிவான பணிக்கு நான் நன்றி கூறி மகிழ்ச்சி அடைகிறேன்.  
தமிழ்க் கீதாஞ்சலி விக்கிபீடியாவில் இடம் பெற ஏற்பாடு செய்யுங்கள்.
 
1.   யார் படைப்பைப் பயன்படுத்தினாலும் அவர்கள்  
பெயரைக் கட்டாயம் குறிப்பிடல் வேண்டும், 
 
2.   வணிக நோக்குடன் வெளியிடல் ஆகாது 
 
3.   படைப்பை மாற்றக்கூடாது 
 
நிபந்தனை இவைதான்.
 
உங்கள் அன்பு முயற்சிக்கு ஒரு நன்றி போதாது.  
 
அன்புடன்,
சி. ஜெயபாரதன்.
 
 
-------Original Message-------
 
From: C.R. Selvakumar
Date: 20/11/2009 8:22:18 AM
To: S. Jayabarathan
Subject: ( தனி மடல்) [தமிழ் மன்றம்] Re: கீதாஞ்சலி : உடையும் ப�(R)�ண�¯�டம்
 
(தனி மடல்)
 
ஐயா,
 
வணக்கம்.
 
நீங்கள் கீழ்க்கண்ட மடலைப் பார்த்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்,
பதிவேற்ற முறையான ஒப்புதல் (கிரியேட்டிவ் காமன்சு உரிமம்)
உங்களிடம் இருந்து பெற்ற பின்னர் மேற்கொண்டு 
செய்ய வேண்டியவற்றை
நான் உடனே செய்ய முயற்சிகள் எடுப்பேன்.
 
அன்புடன்
செல்வா

-------------------
"https://ta.wikisource.org/w/index.php?title=பேச்சு:கீதாஞ்சலி&oldid=16928" இலிருந்து மீள்விக்கப்பட்டது