முடியரசன் தமிழ் வழிபாடு/037-049

விக்கிமூலம் இலிருந்து



37. நினது மலரடிக்கே


வாளால் பிளப்பினும் வாழ்நாள் இழப்பினும் வஞ்சமனக்

கேளார் குழுமிக் கெடுதிகள் கழினும் பூமியில்வாழ்

நாளெலாம் வாட்டும் நலிவே உறினும் நற்றமிழே

ஆளாதல் திண்ணம் அடியேன் நினது மலரடிக்கே!

[பாட்டுப்பறவையின் வாழ்க்கைப் பயணம் -தன்வரலாறு]