மெய்யறம் (1917)/பாயிரம்
Jump to navigation
Jump to search
பாயிரம்
மெய்ப்பொரு ளருளான் மெய்யற மாகுக.
௧
வள்ளுவர் மறையின் வழிதூன் மெய்யறம்.
௨
அற நூல் கற்றுரைத் தாற்றுவோ னுவல்வோன்,
௩
மேற்கோ ளாதியால் விளக்குத் னுவறிறன்.
௪
மெய்யோ பொருளோ வேண்டுவோன் கொள்வோன்
௫
கொளுந்திறன் கசடறக் கொண்டு நன் கொழுகல்.
௬
மெய்யறம் பொருளொடு மெய்யருள் சேர்க்கும்.
௭
பொய்யறம் புணர்ந்ததால் புரிந்தனன் மெய்யறம்.
௮
பொய்யற மொழிந்திவண் மெய்யற நிலவுக:
௯
மெய்யறஞ் செய்துயிர் மெய்ப்பொரு ளாகுக,
௧0