வைணவமும் தமிழும்/பக்திப் படையல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

 

ஆன்ற தமிழ் மறைகள்

ஆயிரத்தையும் வளர்த்த

இதத்தாய்

இராமாநுசரின் பொன்னடிகட்கு

பக்திப் படையல்

கொற்றமார் ஐந்து கோலினை ஒற்றைக்

கோலினை செங்கரத் தேந்தும்

வெற்றிகொள் மூன்று கோலினால் வென்று

வீறுசால் தென்னரங் கேசன்

பெற்றிகொள் செங்கோல் தன்னிலே மாறன்

பெருந்தமிழ் வளர்த்திடப் புரிந்த

நற்றவன் எங்கள் சீர்எதி ராசன்

நற்புகழ்க் குரியதிந் நூலே.