பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கியத்தை நாம் ஒருபோதும் ஏற்கவில்லை. ஏற்றுக்கொள்ள போவதுமில்லை. நாடு இன்று அடிமைப் படுத்தப்படுகிறது நமக்கு உரிமைகள் இல்லையாம்! மக்கள் ஊக்கமிழந்து முடிவில்லாத துன்பங்களுக்கு இரையாகி வருகிருர்கள் நாளுக்குநாள் கொடுமைகள் குவிகின்றன! இந்த கொடுங்கோலுக்கு முடிவில்லையா? = (மக்களுக்குள் மிகுந்த பரபரப்பு.) வேறு வழிகள் இல்லாத காலத்தில் மக்கள் கரங்களிே வாள் ஏறுகின்றது! கொடுங்கோலனின் ஆணவத்தையு அதிகாரத் திமிரையும் எதிர்த்து, நம் மனைவி, மக்களையு தாய் நாட்டையும் காப்பதே நம் கடமை! எல்லோரும்: (வாள்களை ஒருவருக்கொருவர் தட்டிக்கொண்டு). மனைவி மக்களையும், தாய் நாட்டையும் காப்போம்! ரோஸல்மன் : (வட்டத்திற்குள்ளே சென்று)-வாளை எடுக்குமுக ஆஸ்திரிய மன்னரிடம் ஒரு வார்த்தை சொல்லிக் கேட்பது நில்மல்லவா? ஆஸ்திரியாவின் அதிகாரத்தை அங்கீகரி பது நலம்! ஹான்ஸ் : பாதிரியார் என்ன சொல்லுகிருர் ஆஸ்திரிய வுக்கா விசுவாசம்! பர்க்ஹார்ட்: அதைக் காதாலேயே கேளாதேயுங்கள்! சுதருத்: இது துரோகியின் யோசனை-நாட்டு எதிரியின் பேச்சு! ரெடிங்: அமைதி, அமைதி! நண்பர்களே, அமைதிய யிருங்கள்! சேவா : இத்தனை கொடுமைகளுக்குப் பின்னும், ஆஸ்தி யாவை நாம் வணங்கவா! மெய்யர் : இப்படி எண்ணுவோரால்தான் நாம் அடிமைகள யிருக்கிருேம்! o ஹான்ஸ்: ஆஸ்திரியாவுக்கு விட்டுக்கொடுக்கும்படிப் பேசுப ருக்கு நம் சட்டத்தில் பாதுகாப்பு அளிக்க வேண்டியதில்லை இதை முதல் சட்டமாக இப்போதே நிறைவேற்றுவோம் மெல்ச்தல் : அப்படியே செய்வோம்; ஆஸ்திரியாவுக்கு ခွံ့ கொடுக்கும்படி சொல்லும் எவரும் நாடு கடத்தப்ப