இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10
இன்ப இலக்கியம்
காதல் இலையேல் உலகமும் உயிர்க்காது!
காதல் இலையேல் உயிரினம் பிழைக்காது!
காதல் இலையேல் கடலலை முழக்காது!
காதல் இலையேல் காய்கதிர் நிலைக்காது!
அதனல்,__
மலையினும் பெரிதாம்; வானினும் பெரிதாம்;
கடலினும் பெரிதாம் காதல்!
கதிரினும் பெரிதாம் காதல் வாழியவே!!