இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மேயர் மகன்
தோட்டி மகனுக்குக்
கூறியது
குப்பாகுப்பா!
உன்னைப் பெற்ற தந்தைக்கு
உன்னைத்தானே
அடிக்கத் தெரியும்
என்னைப் பெற்ற தந்தைக்கு
இந்த ஊரையே
அடிக்கத் தெரியும்
இப்போதேனும்
ஒப்புக் கொள்ளேன்
என்றன்தந்தை
தானே பெரியவர்....
வணக்கத்திற்குரியவர்....
19