3.பிட்டு
மாமி சுட்ட பிட்டு மடியில் வாங்கிக் கட்டு. சீனி சர்க்கரை இட்டு சிறிது நெய்யும் சொட்டு உண்டு ஏப்பம் விட்டு ஓடி வாநீ பட்டு
3