க லா வ. தி.
முன்னுரை. சூத்திரதாான்: (பிரவேசமாகி வாழ்த்தப்படுகின்றன்)- மலர்மணம் போலெங்கு முறுபவன் மாவின்ப வாரிபுடை குழுமுத்தி.
யுலகினைப் பொதுநீக்கி யாசாளு மொருகோவை யொளிர்ச்ய்ஞ் சோதி
[ಹಠಹಿ। யிலகுறு கலாவதி பராசக்தி யொடுமிளிரு மீசன யிறைஞ்சிவாழ்வா மலகிறிரு விளையாடலயர்சிதா கந்தனேபெ மையனேப் பன்முறையும்ே. (8) . . மலர்சன அங்கினிறைகின்றன்.
(திரும்பி), ஏ. ஆரியே குணவதீ காலதாமத மின்றிச் சீக்கிரம் வா.
கடி பிரவேசமாகின்ருள். -
யோ! என்னே யாதுகாரணம்பற்றி பிவ்விடம் அழைத்திர்கள்? கட்டளே
யெதுவோ அதன்படி கடக்கக் காத்துக்கொண்டிருக்கின்றேன்.
Fណ្ណោះ
சூத்திரதாான்:-ஏ ! அவிநயம்வல்லாய் ! நாம் இன்று இந்த நாடகசாலையில்
நடிப்பதற்காக எடுத்துக்கொண்ட நாடகத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் யாவற்றையுஞ் செய்து முடித்துவிட்டனயா? -
கடி-காமின்றிாவு நடிக்கவேண்டியது எந்த நாடகமோ? யாவரியற்றியதோ?
சூத்திரதாான்:- (பாடுகின்ருன்)
பாட்டு 8 மலர்மணம்போ லெங்கு முறுபவன் = மலருமணமும் அத்துவிதமா கிற்றல்போல யாண்டும் வியாபித்தவனென்றும்,மலர் அரும்பும் போது மாகுங் காலத்து மணம் வெளிப்படாதவாறுபேரம் பெத்த தசையில்
- ஆன்மாக்களுக்கு வெளிப்படாதுடனிருக்தம், மலாாங் காலத்து மணம் வெளிப்பதெல்போல முத்திதசையில் ஆன்மாக்களுக்கு வெளிப் பட்டு கின்றம் எவ்விடத்தும் உறைபவனென்றும் பொருள்கொள்க. மாவின்ப வாரிபுடை சூழழத்தியுலகினைப் பொதுநீக்கியரசாளு,மொரு கோவை = பேரின்பத்தையே சகரமாதிலும் முத்தியையே அசளும் குழப்பட்ட அலகாகவும், ്L്@l எக்ச்சக்கிாதிபத்தியத் செய்
யும் அரசனுகவும் உருவகஞ் செய்திருத்தல் க்ாண்க -