39
இந்திரர்க்கு இந்திராணி இசைந்துஅருகிருக்க வந்து அகலிகையை மருவிப் புனரலையோ??
எடச்சிகள் சேலையெலாம் எடுத்து மரமேறி கடைக்கண்ணுள் பார்த்திருந்தார் கன்னியர்
மேலாசையதால்
வர்ணமுள்ள மாயவனுர் வாழும் இடைச்சியுடன் வெண்ணெய் திருடியுண்டு மேவிப் புணரலையோ
பார்த்தனும் சுபத்திரையாள் பாங்காய் கலந்திருக்க வேத்துமையாய் அல்லியரை மேவிப் புனரலையோ
சாதனமாய் கண்ணகியும் தானிருக்கக் கோவலஞர் மாதவியைக் கூடி மருவிப் புனரலையோ
கானத் தபசிருக்கும் கெளசிகரும் ஆசையதால் மேனகையைக் கூடி மேவிப் புணரலையோ
வருந்தும் வசிஷ்டரிஷி வையகத்தி லெப்போதும் அருந்ததிப் பெண்ணுளை அணைந்து கலரலையோ
முன்னும் சிலபெரியோர் மும்மூர்த்தி தான்முகலாய் வர்ணமுள்ள பெண்களுடன் மருவிப் புணரை இன்னமொரு வார்த்தை இசைந்துரைக்க நீர்
பட்சமுடன் போசனத்தை கையாலேர்
பாலமிர்தம் புகட்டினதால் பய
இச்சையுடன் கலிதனக்கு மாலையிட்ட. .
இதுபெரிதோ அறியாம'லெரிந்துபோடும்
உச்சிதமாய் தேள்விஷங்கள் பந்து ருமாந்தர்
உறுதியுடன் துஷ்டருக்குச்சொன்னபுத்தி
அட்சணமே போய்விடுங்காண் சொன்னேன்
அரசனே என்வசனம் கேட்பீரே
கேட்டிடுவீர் விரய்யனும் விருப்பமுடன்
கொண்டுமிகப் பெண்ளுெளித்தார் கிருட்டினனும்
நாட்டமுடன் இந்திரரும் அகலிகைக்காய் M. '^
நலமுடனே சாபம்பெற்ருன் முனிவரிடத்தில்