இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
27
சாணை பிடிக்கும்
போது தெறிக்கும்
பொறியில் தெரியும்
எனக்கொரு
சங்கீத ஆலாபனை,
சதிராட்ட ஒப்பனை.
28
பொழுது விடிந்தால் போதும்
புறப்பட்டு வருவான்,
பளப்பளப்பான முகம் காட்டி
பாவம், ஏமாந்து விடுவாள்
பச்சையுடல் மஞ்சள் முகம்
படைத்த சீமாட்டி.
36 ◯ குக்கூ