இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குன்றுடையான்
29
இன்பத்துப் பால் கண்ட இலக்கண வடிவோ? இலக்கியச் சுவை ஈன்ற எழிலுருவோ?
தென்னகப் பண்போடு திருவிடம் வளர்ந்தவள்
தீரமும் வீரமும் தருவதில் சிறந்தவள்.(முத்)
காட்சி 15.
(மலைக்குகையில் பொன்னன் சங்கரனும்,
சிவோஃகம்-சச்சிதானந்தம்
சிந்தையுள் அன்பே பரமானந்தம்.(சிவோ)
தவயோகம் அரிதாம் தனிமையே இனிதாம்
தனிமோகம் இறைமேல் கொள்வதே திறமாம்(சிவோ)
காட்சி 19.
(குன்றுடையான் அரசேற்கையில் புலவர்
1. அன்புநெறி தானோங்கும்
அறிவோடு திருவோங்கும்
ஆநாடு கோநாடு அழகு
பொன்னி வளநாடு