8
சிந்தனைச் சித்திரம்
––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––
கோபாலன் சுய உணர்வு பெறும் போழுது தனது குடிசையினுள் கட்டிலில் படுத்திருப்பகையும்கன் கிழக்காயும், கோழன் நாகலிங்கமும் வீற்றிருப்பதையும் அறிந்தான். அவன்மவும் வேதனைப் பட்டது. கையில் பட்டவலிக்க ஆரம்பித்தது. குழம்பினுன்!
"தம்பி! வேலையில் நிரம்பு ஜாக்கிரதையுள்ள உனக்கே இந்த விபத்து ஏற்பட்டதென்றால், யாரும் நம்ப மாட்டார்களே ! எல்லாம் நமது போதாத காலந்தான். அங்தப்பெண் சமயத்தில் வந்து உதவி செய்திராவிட்டால் இன்னும் எவ்வளவு அவஸ்தைப் பட்டிருப்பாய்?" என்றுள் அந்த மாது காயன்புகாக்க.
கோபாலன் எழுந்து உட்கார்ந்தான்.
"கோபு ! காயம் கொஞ்சம் பெரிது, பேசாமல் படுத்துக்கொள், பலவீனமடைந்திருக்கிருய். அந்த ஜமீன்தாரின் பெண் அபிராமி இன்று உனக்குச் செய்த உபகாரம் மறக்க முடியாதது. தன் சேலேயிலிருந்து துணியைக் கிழித்தல்ல உன் காயத்தைக் கட்டியிருக்கிறது; என்ன அந்தப் பெண்ணின் மனிதாபிமானம் ! என்றுன் அவனின் உத்தமக் தோழனுகிய நாகலிங்கம்.
கோபால்னின் வெளிறிய முகத்திலே ஒரு பிரகாசம் காரணமற்ற களிப்பு! அகை நாகலிங்கம் மட்டும் நெஞ்சுக்குள் உணர்ந்தான்.
3
இரண்டு வாரங்களுக்கப்பால், ஒரு மாலை வேளை. மோனோகரமான மந்தமாருதம்! ஜமீன்தார் வீட்டுக்கரு