இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
IV. புதிய ஆத்திசூடி ஆத்தி மலர்தேடி அன்ன தமிழ்முடியிற் சூட்ட முனைந்தேன் தொகுத்து! அறிவைப் பெருக்கு. ஆள்வினை நம்பு. இழிதொழில் இலைசெய். ஈரம் மனங்கொள். உடைமை பொதுசெய். ஊரினைத் திருத்து. எட்டியாய் வாழேல். ஏர்உழு துண்ணு. ஐயம் அறத்தெளி. ஒருதலை பேசேல். ஒசைப் படவாழ். ஒளவியம் படிப்பிற்கொள். கடம்ை மறவேல். காதல் மணம்புரி. கிழமைக் குயிர்விடு. கீரை மிகஉண். குளிர்மையாய் நோக்கு. கூடா நட்பொழி, கெஞ்சி வாழேல். கேட்டதை ஆய்ந்துகொள், 16 I to 15 2 ().