இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
5. இன்பமே இன்பம்! ஒடையில் தாமரை நகைமுகம காடடும; உயர்மரக் கிளையில் குயிலிசை மீட்டும்; வாடை கொணரும் தென்றலுக் காக வண்டினம் இசையால் வரவேற் பளிக்கும்; பூத்தலே ஆட்டும் புதரிற் சிட்டு; இணைக்கே தேதோ இயம்பும்! எழுந்தான் பரிதி! இன்பமே இன்பம்! 34