இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
2. நாவலர் பாரதியார் செழுந்தமிழ் முன்னுள் தோற்றம்: செஞ்சொலோ இடிமு ழக்கம்; குழந்தைபோற் கொஞ்சும் உள்ளம்: கூர்மதி; கொடுமை காணில் எழுந்தெதிர்த் தழிக்கும் வேங்கை; எவருக்கும் பணியா வீரன்; பழந்தமிழ்ச் சோம சுந்த்ர பாரதி! வாழ்க! வாழ்க! 38