இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்த்துரை
மிக எளிய நடை-'தமிழச்சி'யில் முதன்
மையாகப் பாராட்டக் கூடியது அதுதான்!
மற்றும், காதல் முதலியவற்றைத் தம்முன்
னிறுத்தி, அவற்றில் உள்ள உயிரை -
அழகை -விளக்கித் தருகிறார்.
கதை சிற்றுார் சார்ந்தது; இனியது!
வாணிதாசன் தமிழ் நன்றாகப் படித்தவர்;
அவரிடம் இனியும் இனிக்கும் இத்தகைய
காவியங்களைத் தமிழ் மக்கள் எதிர்பார்க்க.
வாணிதாசன் வாழ்க!
-பாரதிதாசன்