உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தயா.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 2. "அப்படியானால் நான் பேயா?" என்று சிரித்தாள், அவள் நீட்டிய கைக்கு எட்டாமல், அவன் அவளை மேளனமாய்க் கவனித்துக் கொண்டிருந்தான். விழிகளில் அவள் மைதீட்டியிருத்தாள் அவனுக்கு ஏனோ அது அருவருப்பாயிருந்தது. திடீரென்று, "சாரு' என்றான். 'ஊம்?’ என்றாள், குழந்தையைத் தடவுவது போல் தம்பூராவை அன்புடன் தடவிக் கொண்டு. உன்னிடம் ஒண்னு சொல்லணும்’ "நானும் ஒண்னு சொல்லனும்னு இருந்தேன். நீங்க சோல்லுங்கோ.” "என்னது? ஒரு வேளை அவன் சொல்ல வந்ததை அவள் அறிந்து கொண்டு விட்டாளோ! "ஒண்னுமி-ல்-லே-ஏ-” என்று இழுத்தான், அந்தப் பொல்லாச் சிகிப்பு அவளுக்கு மறுபடியும் வந்து விட்டது. சட்டென சிரிப்பை அடக்கிக் கொண்டு, மனத்தைத் திடம் பண்ணிக்கொண்டவளாப் உங்களை நான் பாக்கறேன்னா நீங்கள் நம்புவேளா?' என்றாள். நெஞ்சு வேரோடு பிடுங்கிக் கொண்டு மறுபடியும் தன் குழியில் தடாலென விழுந்தது, கண்முன் பொறிகள் ஊஞ்சலாடின. "சாரு” அவன் கேளாத கேள்விகள் A! ధn { ೫೩ಣ ಟ್ರ್ಯ ಕಿಣಿ அவனுள் ஏழு முன்னரே அத்தனைக்கும் ஒரே பதிலாய், ஆனால், நீங்க நினைக்கது மாதிரியில்லே’ என்றாள். 'ஒ' ஏமாற்றத்தின் அசதி அலன் மேல் படர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/38&oldid=886336" இலிருந்து மீள்விக்கப்பட்டது