இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
x
தலைப்பு 78-87: ச-சிவபிரான்
தலைப்பு | எண் |
---|---|
சமணர் - சாக்கியர் சொல்லைச் சிவபிரான் இறைவன் பொருட்படுத்தார், அவர்கள் யாது பேசினும் இழிவு அடையார் | 78-4 |
சமணர் - சாக்கியர் சிவபிரானிடத்து எப்படி யிருந்தார் என்பது | 78-5 |
சமணர் - சாக்கியருக்குச் சிவபிரான் எட்டாதவர் - அரியர் என்பது | 78-6 |
சமணர் - சாக்கியரைச் சிவபிரான் ஆக்கியது, ஏன் ஆக்கினார் - அவர்கள் ஏன் ஈசனைத் தூற்றுகின்றார்கள் என்பது | 78-7 |
சமணர் - புத்தர் தேடிய தேவர்களெல்லாம் தேடி வணங்கும் பிரான் சிவன் அவர்கள் வாழுங் குன்றங்கள் எல்லாம் உடையவன் - சிவபிரான் | 78-8 |
சமயங்கள் - சமயக் கொள்கைகள் | 79 |
சமயமும் சிவனும் | 124-(82) |
சரஸ்வதி (கலைமகள்) | 57 |
சரித்திரங்கள்:- | 80 |
கடல் கடைந்தது | 80-1 |
காவிரித்துறை காட்டினது | 80-2 |
சிபிச் சக்கரவர்த்தியும் புறாவும் | 80-8 |
திருவாலங்காட்டு நீலி கதை | 80-4 |
திருவானைக்கா அண்ணல் - ஆரம் நீரோடேந்தினது | 80-5 |
பாலகனுக்குப் பாற்கடல் ஈந்தது | 80-6 |
மச்சகந்தி பரிமளகந்தி ஆனது | 80-7 |
சலந்தராசுரனை அட்டது | 88 |
சாகை | 455 |
சாத்திரம் | 81 |
சாதி - சாதியர் - சில சாதி வழக்கங்கள் - (ஆயர், கடைசியர், குறவர், பரதர், வேடர், வேளாளர்), (அந்தணர் தனித் தலைப்பு) | 82 |
சாம்புவான் | 386-9 |
சாரல் | 83 |
சாலை | 280 |
சித்தம், சிந்தை, சிந்தனை | 300 |
சிவபிரான் | 84-21? |
அட்டமூர்த்தி | 84 |
அட்ட வீரச் செயல்கள் | 85-92 |
(i) அந்தகாசுரனைச் சங்கரித்தது | 85 |
(ii) காமனை எரித்தது | 86 |
(iii) காலனை உதைத்தது | 87 |
காலனை உதைத்ததும், காய்ந்ததும், உயிரை வௌவியதும் | 87-1 |
காலன் மார்க்கண்டேயரைப் பிடிக்கவந்த விதம் | 87-2 |
மார்க்கண்டேயரைக் குறிக்குஞ் சொற்கள் | 87-3 |
மார்க்கண்டேயர் நிலையும் பூஜையும் | 87-4 |