இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பந்தர், கடவுள் மீது பாட்டுப் பாடினார். உடனே அந்த நெருப்பு அவிந்து விட்டது. கடவுள் பக்தி இல்லாத அந்த
அரசருக்கும் அப்போதே காய்ச்சல் வந்தது.
அரசர் காய்ச்சலினால் மிகவும் துன்பப்பட்டார். எத்தனையோ பேர்கள் வந்து அந்தக் காய்ச்சலை நீக்க முயற்சி
20