இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பூப் பறிக்கத் தோட்டத்துக்குச் சென்றனள். அப்போது பாம்பு கடிக்க அந்தப் பெண் இறந்துவிட்டனள்.
பெண் இறந்துவிட்டதால் செட்டியார் மிகவும் வருந்தினார். பிறகு அவர் அந்தப் பெண்ணின் எலும்பை ஒரு பானையிலே போட்டுப் பத்திரமாய் ஓர் இடத்தில் வைத்தார்.
25