இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஞானசம்பந்தர் அங்கே வந்தபோது செட்டியார் நடந்ததை யெல்லாம் அவருக்குச் சொன்னார். ஞானசம்பந்தர் எலும்பைப் பானையோடு கோயிலுக்கு எதிரிலே வைக்கும்படி கட்டளையிட்டார்.
அப்படியே அவர்கள் அதைக்கொண்டுவந்து வைத்தார்கள். அப்போது, அவர் கடவுள் மீது சில பாட்டுக்கள் பாடினார்.
26