இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முருகன் முதலியவர்களையும் பார்த்து "நீங்கள் யாவரும் அரைமணிநேரம்விசுப்பலகையின் மேல் ஏறி நிற்கவேண்டும்,” என்று கூறினர். ஆனால், இது இவ்வளவோடு முடிந்து விட்டதாக அவர் எண்ணவில்லை.
ஆசிரியர் க ட் ட ளை யிட்டபடியே அவர்கள் யாவரும் அரைமணி நேரம் நின்றார்கள்.
20