இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நடுங்கி இருக்கமாட்டான். அவன், உடல் நடுங்க, வாய் குழற, மருண்ட கண்களில் நீர் வடிய, "ஐயா,-என்-சட்டைப் பையில்-யாரோ-இதைப்-போட்டு - விட்டார்கள்,” என்று தத்தித் தத்தித் கூறினான். உடனே மாணிக்கம், “இதோ திருடன்-திருடன்,' என்று கூவினான். ஆனல் ஆசிரியரோ ஒன்றும் தோன்றாமல் அசைவற்று நின்றார். நாராயணன் வைத்திருந்த பேனா தம்முடையதே என்பதை அறிந்த ஆசிரியருக்கு அளவுகடந்த ஆச்சரியமே
<cneter>4