உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாவல் பழம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத்தில் வரும் காட்சி. நகைச்சுவையை உயர்ந்த போர்க் குணத்திற்கு இவர் பயன்படுத்தும்போது நாகண வாய்ப் பறவை மட்டுமே சிரித்த தமிழ் இலக்கியத்தைப் படித்துவிட்டு நாங்களும் சிரிக்கிருேம் சிந்திப்பதற்காக! தமிழ் நாட்டில் போர்கள் அற்ற ஒற்றுமை மலர்ந்து மூவேந்தர்களும் ஒன்ருகும் ஏகாதிபத்தியத்தின் பொற் காலத்திற்காக (எந்த மன்னனையும் மக்களாட்சித் தலைவ ராக நான் ஏற்க மாட்டேன்) இளங்கோவடிகள் சிலப்பதி காரம் எழுதினர். ராசீ அவர்கள் உழைப்பாளி, முதலாளி, மத்தியவர்க்க உதிரிகள் ஆகிய மூவரும் மனித கம்பீரம் பெறும் சோசலிசப் பொற் காலத்திற்காகத் தனது நாவல் களைப் படைக்கிரு.ர். புதுமைப் பித்தன் கூட கணவனைக் காப்பாற்ற, சோரம் போகிற ஒரு பெண்ணைப் பார்த்து விட்டு "கற்பு! 21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/27&oldid=786055" இலிருந்து மீள்விக்கப்பட்டது