இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
21
2 : யாவரும் கூர்ந்து பார்த்தனர். சந்தேகமில்லை. ஓடிவருவது லோவேதான் ! தன் குடிசையின் முன்னுல் கார் நிற்பதையும், காரைச் சுற்றிப் பெரிய மனிதர்கள் கிறபதையும். மங்கிய நிலவு வெளிச்சத்தில் கண்டாள் நீலா. உடனே 'அம்மா!' என்று கதறிக் கொண்டே. குடிசையை நோக்கித் தாவினுள். கின்று கொண்டிருந்த அம்மா, வாசலில் 'நீலாக் கண்ணு. நீ எங்கே போயிருந்தாய்? என்ன