இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கணக்கள் கணக்கை
முடித்துவிடு; சற்றும்
சுணக்க மினிவேண்டாம்
சொன்னபடி செய்'என்றார்.
தந்தை மகனிருவர்
தாங்காப் பெருந்துயரைச்
சிங்தையிலே தேக்கிச்
சிறுசலனம் இன்றிப்
பெருநெருப்பை மூடிவைத்துப்
பேசாமல் தூங்கும்
எரிமலையைப் போலிருந்தார்
இன்று