இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
3.
பலவகை விளையாடல்கள்
முக்கண்ண ராவனு, மோருக்கே போனிரோ?,
ராவணு சீதையைக் கண்டீரோ?
நாலாம் வேதம்; வேதத்துப் புள்ளேக்கி
வெள்ளி அரணுச் சங்கிலி.
ஐயங் கொந்தடி சீதை, அரைப்படி நாணி,
நெல்லுக் குத்தடி நீலி,
ஆராளம்மன் காவேரி, போராளம்மன் காவேரி;
ப்ொன்னுக் குடம் கொண்டு பூச்சொரிய,
ஏழை புத்ர சகாயம்; காரைக் காட்டிலே கல்யாணம்,
கட்டழகன் வீட்டிலே கொட்டு மோளம்.
எட்டா லிங்கத்து ஆனையாம்; எட்டுவருஷ்த்துச் -
சேனையாம்; குட்டி போடாத குதிரையாம்.
ஒம்பா லிம்பா சந்தனத் தாலிம்ப;
சமச்சுப் போட்டாத் திம்பா, பத்திலே வந்து புடுங்காதே; பாம்புக்குச் சட்டம் போடாதே; கூத்தியார் வீட்டுக்குப் போகாதே; குட்டிப் பாம்பே -
(12)
நான்கு நடுத்தட்டு, சோலே மரத்தட்டு,
சொக்க வடித்தட்டு, ரிரிரி தூது!
இல்பறிக்கிற மாலு, மணத்தக்காளி வேரு,
பொறுக்கி அலமேலு ,போருளாம் தண்ணிக்கு.