எட்டய புரத்தினிலே - வாழ்ந்து இருந்த புலவரெல்லாம் பட்டம் கொடுத்தார்கள் - அவனைப் பாரதி என்றார்கள் கோட்டுக் களிற்றிடையே - சிங்கக் குட்டி இருப்பதுபோல் பாட்டுப் புலவரிடை - இளம் பாரதி வீற்றிருந்தான்
5