பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தந்தை இறந்துவிட்டார் - துன்பம்
தாங்க முடியாமல்
சிந்தை துடித்தழுதான் - ஏதும்
செய்வ தறியாமல்

பிள்ளைப் பருவத்திலே - வறுமை
பேய்போல் வந்ததம்மா
துள்ளும் இளம்வயதில் - துன்பம்
சூழ்ந்து கொண்டதம்மா

6