தந்தை இறந்துவிட்டார் - துன்பம் தாங்க முடியாமல் சிந்தை துடித்தழுதான் - ஏதும் செய்வ தறியாமல் பிள்ளைப் பருவத்திலே - வறுமை பேய்போல் வந்ததம்மா துள்ளும் இளம்வயதில் - துன்பம் சூழ்ந்து கொண்டதம்மா
6