பச்சைக்கல் மோதிரமும் - இடுப்பில் பட்டுக் கரைஉடையும் கச்சையுடன் அணிந்தான் - இரண்டு காலில் சடா அணிந்தான் மேலை நாட்டார்போல் - அவன் மீசை கிராப்பணிந்தான் காலை மாலைகளில் - கங்கைக் கரையில் திரிந்துவந்தான்
10