இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முத்தியால் பேட்டையிலே - மரங்கள்
மொய்த்த ஓர் சோலையிலே
சித்தம் களிகூரக் - குயில்கள்
சேர்ந்து பண்ணிசைக்கும்
பாரதி அங்கிருந்தே - குயில்
பாட்டுக் குயிர்கொடுத்தான்
வீரம் வேண்டுமென்றான் - பெண்டிர்க்கு
விடுதலை தேவையென்றான்
25