கழுதைக் குட்டியினை - வழியில் கண்ட பெருங்கவிஞன் தொழுது முத்தமிட்டான் - தோளில் தூக்கி நடந்துவந்தான் பாதையில் சென்றவர்கள் - அவனைப் பயித்தியம் என்றார்கள் மேதையின் செயலெல்லாம் - இந்த மேதினி அறிந்திடுமோ?
33