கொல்லும் மதம்பிடித்தே - யானை கோபம் கொண்டொருநாள் செல்வோர் வருவோரைக் - கண்டு சீறத் தொடங்கியது பாட்டுக் கவியரசன் - அதன் பக்கம் சென்றுவிட்டான் போட்டுத் துவைத்தவனை - நிலத்தில் புரட்டி விட்டதடா
41