இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தொடர் ஆக்கம் 21
2. அடியிற்காணும் வடமொழிச் சொற்கள் தமிழில் எவ்வாறு திரிந்து வழங்கப்பெறும்?
புஷ்பம், மாஸம், மஹான், பரிகை, விஜயம், ஹிந்தி, ஷண்முகம், லக்ஷ்மி.
3. திருத்தமாக எழுதுக:
போரும், சிலவு, முளக்கீரை, முழுங்கு, புஞ்சை, அரணுக்கயறு, ஒண்டியாய், அருவாள்.
4. பின்வருவனவற்றிலிருந்து போலி, மரூஉ, மங்கலம் குழு உக்குறி இவற்றுக்கான உ த | ர ன ங் க ளே எடுக் கெழுதுக:
சோணுடு, வாய்க்கால், கன்காடு, சொல்விளம்பி,
ஆகா ப்பால், துஞ்சினர், அருமந்த பிள்ளை, சதை.
வினுக்கள்
1. வடசொல் என்பது யாது ? அச்சொற்களை . வே . . எளிதில் அறியலாம்:
', திசைச் சொல் என்பது யாது உதாரணங் காால் விளக்குக.
சி. சொற்கள் என்பன யாவை உதா
- , of J,{jf , ? .
4 வழக்கு எவ்விதம் மூவகைப்படும் : ஒவ் சி: , டி. ச. பை பும் இரண்டிரண்டு உதாரணங்களால்
க்கல், மங்கலம், துழு குறி-வகைக்கு . 5ة (ir (iة . . . له ليا ، هم فية