பொன் நாணயம்
ஓர் ஊரில் ஒரு கிழவர் இருந்தார். அவர் மிகவும் பணக்காரர். அவர் சிறு பிள்ளைகளிடம் மிகவும் அன்பாய் இருப்பார். ஆதலால், அங்கே உள்ள சிறுவர்கள் அடிக்கடி அவரிடம் வருவார்கள்.