இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
8
இனிது பெருகவேண்டும் !” என்று நான் என் மனத் திற்குள் வாழ்த்திக்கொண்டிருந்தபோது, அதே கருத் துடைய அந்த வாழ்த்துக்குரல் அதேநேரத்தில் என் காதில் விழுந்தது. இருவர் வாழ்த்துக்களிலும் எவ் வளவு ஒற்றுமை இருவருக்கும் எவ்வளவு ஆர்வம்எவ்வளவு அக் கரை எத்துணை பரிவு-எத் துணை பற்று ! .
அந்த வாழ்த்துக் குரல் யாருடையது என்று திரும் பிப் பார்த்தேன்-தெரியவில்லை. கு ர ல் வங் த திக்கு நோக்கிச் சென்றேன்-தெரியவே இல்லை. பெண்கள் நின்றுகொண்டிருக்கும் பகுதியிலிருந்துதான் அ ந் த க் குரல் வந்திருக்கிறது-என்பது மட்டும் நன்றாகத் தெரி கிறது. அது ஒரு பெண்ணின் குரல்தான்-என்பதும் தெளிவாகப் புரிகிறது. யார் அந்தப் பெண் ? என் நினைவு அலைகள் அடுக்கடுக்காக எங்கெங்கோ ஒடித் திரும்பின.
ஆம், இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள்.........