இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
31
இறைவர் மாட்டு இக்குறையை விண்ணப்பித்து வந்தார். அம்மையார் வேண்டுகோளை அரருைம் தீர்த்து வைத்தார்.
மருள் நீக்கியாரும் தமக்கையாரது கருணை யால் மீண்டும் சிவநெறிப்புக்குச் சிறப்பு எய்தினர். அவரே திருநாவுக்கரசர் என்னும் திருப்பெயர் பூண்ட பெரியார் ஆவர்.
திலகவதியார் தம் குறை நீங்கப் பெற்றவராய், தம் திருத்தொண்டை இடைவிடாது புரிந்து இறைவ ரது இன்னருளைப் பெற்று வாழ்வார் ஆயினர்.