இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அரசி 25
வேண்டி ஓய்வின்றி உலாவந்து கொண்டிருக்கும் பணிப் பெண்டிர்களையும்,
குறுந்தொடி முன் கைக் கூந்தலம் சிறுபுறத்து இரவு பகல் செய்யும் திண்டி ஒள்வாள்
விரிவுவரிக் கச்சில் பூண்ட மங்கையர் நெய் உமிழ் கரையர் நெடுந் திரிக் கொளி இக் கையமை விளக்கம் நந்து தொறும் மாட்ட'
படம் பிடித்துக் காட்டியுள்ளார் புலவர்.