இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சோக கீதம்
6
பிரிவுத் துன்பத்திலே-உனது பெருமை தெரியுதடி, சரியும் துயர்க்குரலும்-உன்னிடம் சங்கீதம் ஆகுதடி.
7
இனிய நகையொலியில்-தாள இசை குலுங்குதடி, உனது துயர்க்குரலோ-உளத்தை உருக்கும் இசைமயங்காண்!
சோக கீதம்
6
பிரிவுத் துன்பத்திலே-உனது பெருமை தெரியுதடி, சரியும் துயர்க்குரலும்-உன்னிடம் சங்கீதம் ஆகுதடி.
7
இனிய நகையொலியில்-தாள இசை குலுங்குதடி, உனது துயர்க்குரலோ-உளத்தை உருக்கும் இசைமயங்காண்!