30
பகர இகரத்தை அடுத்த மெய்யைத் தொடர்ந்து அ வருமானல் இகரம் ஒகரமாக மாறுகிறது. இம் மெய்யொலி பெரும்பாலும் வளைநா ஒலியாக இருக்கும் என்பர்.”
பிழப்பு-பொழப்பு: பிணம்-பொணம்: மிளகு-மொளகு, மிதந்து-மொதந்து.
வரலாற்றுச் செய்திகள்
(1) சோழர் கல்வெட்டுகளில் இகரம் அகரமாக மாறி யம்ை காணப்படுகிறது.
எதிர்-எதர்; ஞாயிறு-ஞாயறு” வயிறு- வயறு இகரம் உகரமாக மாறியமையும் இக் கல்வெட்டுகளால் அறியவருகிறது.
களிறு-கஸ்ரீ: தமிழ்-தமுழ், மதில்-மதுல்: தளிர்-தளுர்; துளிர்-துளுர். (2) சோழர் கல்வெட்டுகளில் வடமொழிச் சொற்களில் உகரம் ஒகரமாக மாறியுள்ளது.
புத்தகம்-பொத்தகம் உலகம்-ஒலகம்; குலோத்துங்கன்-கொலோத்துங்கன் - (3) கன்னட மொழியில் எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு எகரம் சில சொற்களில் இகரமாவதைக் காணலாம்.
எலி (பழங் கன்னடம்)-இலி (புதுக் கன்னடம்)
தமிழ் கன் எதிர் இதிர் வெதிர் பிதிரு செவிடு கிவிடு தெரி திரி
1. C. P. D. Lidi;. 55 2. 2 p. பக். 59