உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்படித்தரன் ஒரு முறை நந்திரியா மரத்துக்கு மரம் தாவி, குரங்குக் கூட்டம் வாழ்ந்த நடுக்காட்டிலிருந்து வெகு தூரம் சென்றது. கர்ட்டின் எல்லைக்கே போய்விட்ட்து. அந்த எல்லையில் ஓர் ஓடை இருந்தது. ஒடையின் நடுவிலே ஒடு தீவு. அதிலே, ஏராளமான மாமரங்கள்! ஒவ்வொரு மரத்தி லும் நிறையப் பழங்கள். பழுத்துக் குலுங்கும் அவற்றைக் கண்டதும் அதற்கு ஒரே ஆனந்தம் அந்தத் தீவுக்குப் போக ஆசைப்பட்டது நந்திரியா. ஆல்ை, ஒடை அகலமாக இருந்தது. ஒடையில் நீரே இல்லாதிருந்தால் ti” - 蕊 3. ફ્રેં -