இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
37
போகும் வழியில் சேவல் ஒரு கரடியை சந்தித்தது.ஹலோ கரடியாரே! என்றது சேவல்.
ஹலோ, சேவல்! இப்படி எங்கே போய். கொண்டிருக்கிறாய்? என்றது கரடி.
பணக்காரனைப் பார்த்து, என் எஐமானனை மோசமாக நடத்தியதற்காகப் பரிசு கொடுக்கப் போகிறேன் என்றது சேவல்.
சரி, நானும் உன்னுடன் வருகிறேன். என்று சொல்லி கரடியும் சேவலுடன் புறப்-