பக்கம்:அகமும் புறமும்.pdf/382: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி <b>{{rh|||தமிழர் கண்ட உண்மைகள் • 375}}{{***|37|.25em|char={{larger|–}}}}</b> |
|||
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
<b>{{rh|||தமிழர் கண்ட உண்மைகள் • 375}}{{***|37|.25em|char={{larger|–}}}}</b> |
02:40, 22 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழர் கண்ட உண்மைகள் • 375
–––––––––––––––––––––––––––––––––––––
தமிழர் கண்ட உண்மைகள் 375
SSAS SSAS SSAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS
தமக்குள் எவ்வித மனவேறுபாடும், சகிப்புத்தன்மை இன்மையும் கொள்ளவில்லை.
சங்க காலத்துக்கு அணியரான இளங்கோ அடிகள்,
"பிறவா யாக்கைப் பெரியோன்'
"திருமால் சீர்கேளாதசெவி என்ன செவியே" என்றும் பாடுவன, நம் சிந்தனைக்குரியன.
சமயப் பொறை, சகிப்புத்தன்மை முழுவதாக நிறைந் திருந்தாலன்றி இவ்வாறு பாடமாட்டார் என்பதைக் கருத்தில் இருத்திக் கொள்ள வேண்டும்.