பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#26 கா. తిL. Ꮌfr, • گیا ہوئی $fᎢ, -l, ö{T。 அமலாதி த்யன் (அங்கம் 4. அழகிய அபலா, எப்படி யிருக்கிற துனக்கு ? நன்ருய், ஈசன் உமக்கு வெகுமானம் செய்வாராக அப்பம் சுடுகின்றவள் பெண்ணும் ஆந்தை என்கிருர்களே ஐயோ சுவாமி நா மிருக்கும் ஸ்திதி நமக்குத் தெரியும், நாம் ஆகப் போகின்ற ஸ்திதி ஆருக்குத் தெரியும் - சுவாமிக்கு கிவே தனம் செய்து புசியுங்கள் ஆகையால். தன் தகப்பனுரைப்பற்றியே நினைவு. உம்மை வேண்டிக்கொள்ளுகின்றேன், இதைப்பற்றி இனி வார்த்தை வேண்டாம். அதற்கு அர்த்த மென்ன வென்று அவர்கள் கேட்கும்பொழுது இதைச்சொல்லுங்கள் நீங்கள். [பாசிெமுள்) வசந்தன் பூசை வரும் நாளையே வைகறையில் தானுமே வாசவருகில் வருவேன் நானுன் வாசந்திகையாகவேதான். கலைதரித்தான் எழுந்திருந்து கதவை நன்ருய்த் கிறந்திட்டான் கன்னியவள் உட்சென்ருள் கன்னிகையாய் வாாாளே. அழகிய அபலா - அவள் எத்தனை காளாக இப்படி இருக் கின்ருள் ? எல்லாம் சுபமாய் முடியுமெனக் கோருகிறேன். காம் பொறு மையுடன் இருக்கவேண்டும். ச. பூமியில் அவரைப் புதை த்ததை எண்ணினல் எனக்கு அழுகை வராம லிருக்குமா ? என் தமயனுக்குத் தெரிவிக்க வேண்டு மதை.--ஆகவே நீங் கள் எனக்குக் கூறும் புத்திமதிக்காக உங்களுக்கு வந்தனம் செய்கின்றேன். எங்கே என் வண்டி வருகிறேன் அம்மா ! வருகிறேன் அம்மா! நான் போய் வருகிறேன் அம்மணி ! நான் வருகிறேன், வருகிறேன் ! ----- (பொருள்.) விடாது கூடே போங்கள். -ఐడి ஜாக்கிரதையாகப் பார் த்துக் கொள்ளும்படி உம்மை வேண்டுகிறேன். (ஹரிஹான் போமுென்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/132&oldid=725127" இலிருந்து மீள்விக்கப்பட்டது